முன்னாள் கிராம தலைவர் உட்பட, இரண்டு பேர் சேர்த்து துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின பெண்.
கடந்த சில காலங்களாகவே தொடர்ந்து பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்த வண்ணம் தன உள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில், கான்பூர் தேஹத் மாவட்டத்தில், பட்டியலின பெண் ஒருவர், முன்னாள் கிராம தலைவர் உட்பட, இரண்டு நபர்களால் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே நடந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தான் இதுகுறித்து போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், 22 வயது பெண் தனியாக இருந்த போது, துப்பாக்கி முனையில் ஒவ்வொருவராக சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இந்த சம்பவத்தை வெளியே சொன்னால், மோசமான பின்விளைவுகள் நேரிடும் என மிரட்டியதாகவும் குற்றசாட்டியுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஐபிசி மற்றும் வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…