மது போதையில் ரெயின் கோட் என நினைத்து மருத்துவமனையிலிருந்து பிபிஇ கிட் திருடியவருக்கு கொரோனா உறுதி!

Published by
Rebekal

மகாராஷ்டிராவில் குடிகாரர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு சென்றபோது அங்கிருந்த மருத்துவர்களுக்கான பிபிஇ கிட்டை திருடியுள்ளார், மேலும் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதியாகியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூர் மாவட்டத்தில் மாயோ எனும் மருத்துவமனையில் குடிகாரர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் குடிபோதையில் அவர் வீட்டுக்கு திரும்பிய போது காலில் காயமுற்று ஆரம்ப சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியஅவர் குடிபோதையில் ரெயின்கோட் என்று நினைத்து மருத்துவர்களின் பாதுகாப்பு உபகரணம் ஆகிய பிபிஇ கிட்டை திருடியதாக கூறப்படுகிறது.

அதை அவர் ரெயின் கோட் என கூறி அணிந்திருந்ததை கண்டா மக்கள் விவரம் அறிந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அப்பொழுது அந்த இடத்திற்கு விரைந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர் அவரிடம் கொரோனா பரிசோதனையும் செய்துள்ளனர். அப்பொழுது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பம் மற்றும் உறவினர்களது தொடர்புகளை கண்டுபிடித்து சோதனை செய்துள்ளனர். ஆனால் அவர் குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

6 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

8 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

9 hours ago