மது போதையில் ரெயின் கோட் என நினைத்து மருத்துவமனையிலிருந்து பிபிஇ கிட் திருடியவருக்கு கொரோனா உறுதி!

Published by
Rebekal

மகாராஷ்டிராவில் குடிகாரர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு சென்றபோது அங்கிருந்த மருத்துவர்களுக்கான பிபிஇ கிட்டை திருடியுள்ளார், மேலும் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதியாகியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூர் மாவட்டத்தில் மாயோ எனும் மருத்துவமனையில் குடிகாரர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் குடிபோதையில் அவர் வீட்டுக்கு திரும்பிய போது காலில் காயமுற்று ஆரம்ப சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியஅவர் குடிபோதையில் ரெயின்கோட் என்று நினைத்து மருத்துவர்களின் பாதுகாப்பு உபகரணம் ஆகிய பிபிஇ கிட்டை திருடியதாக கூறப்படுகிறது.

அதை அவர் ரெயின் கோட் என கூறி அணிந்திருந்ததை கண்டா மக்கள் விவரம் அறிந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அப்பொழுது அந்த இடத்திற்கு விரைந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர் அவரிடம் கொரோனா பரிசோதனையும் செய்துள்ளனர். அப்பொழுது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பம் மற்றும் உறவினர்களது தொடர்புகளை கண்டுபிடித்து சோதனை செய்துள்ளனர். ஆனால் அவர் குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

8 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

8 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

9 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

9 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

10 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

11 hours ago