பஞ்சாபில் மேலும் நான்கு எம்எல்ஏக்களுக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியா முழுவதும் தீவிரம் அடைந்து கொண்டே செல்லும் நிலையில், அதிக அளவில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய அமைச்சர்கள் மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தான் இதன் பாதிப்பு தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் பஞ்சாபில் கொரானா வைரஸ் தொடர்ந்து எம்எல்ஏக்களுக்கு பரவி வருகிறது. ஏற்கனவே 29 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 4 எம்எல்ஏக்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…