இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா தனது கோர தாண்டவத்தை ஆடிவருகிறது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்துக்கு 20 ஆயிரம் பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் தற்பொழுது வரை 112,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 45,422 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் புதிதாக 5,553 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன், 132 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது குணமாகியவர்கள் உயிரிழந்தவர்கள் தவிர்த்து 63,172 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…