23 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் உட்பட பலரையும் தாக்குகிறது. மேலும் இந்த கொரோனா, கர்ப்பிணி பெண்களையும் விட்டுவைக்கவில்லை.
விசாகப்பட்டினத்தில் 23 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் அங்குள்ள விசாகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (VIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது அந்த பெண்ணுக்கு சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் வரா பிரசாத் கூறியதாவது, தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் எனவும், குழந்தையின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…