மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 288 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை ஆண்டவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 6,57,450 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,698 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிர காவல்துறையில் புதிதாக 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மகாராஷ்டிர காவல்துறையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 13,468 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,478 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 138 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…