பீகார் பட்னாவிலுள்ள 75 பாஜாக தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் தனது வீரியத்தை சற்றும் குறையாமல் காட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் யாரையும் விட்டு வைப்பதாக இல்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகாரில் பிராந்திய கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜா.க கட்சி தலைவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் நிறுவன பொதுச் செயலாளர் நாகேந்திரா மற்றும் மாநில பொதுச் செயலாளர் தேவேஷ்குமார், கட்சி மாநில துணைத் தலைவர் ராஜேஷ் வர்மா, முன்னாள் எம்.எல்.சி ராதா மோகன் சர்மா ஆகியோரும் பதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…