இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவின் தாக்கம் 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டுள்ளது, இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்து கொண்டே தான் வருகிறது.
ஒரு நாளுக்கு லட்சக்கணக்கில் புதியதாக ஏற்பட்டு கொண்டிருந்த கொரோனா தொற்று தற்பொழுது 31 ஆயிரம் வரைக்கும் குறைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனவால் 9,463,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 1,37,659 பேர் உயிரிழந்துள்ளனர். 8,888,595 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,37,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 31,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 482 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற தொடர்ந்து போராடுவோம். சமூக இடைவெளிகளை கடைபிடித்து முக கவசம் அணிவதை வழக்க படுத்திக்கொள்வோம்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…