கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார் மற்றும் அவரது மனைவியும் கொரோனா சோதனை மேற்கொண்டனர் அதில், அறிகுறியில்லா கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் சிவராம் ஹெப்பார். அதில், நானும் என் மனைவியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம் சோதனை முடிவில் அறிகுறியில்லா கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிகுறிகள் எதுவும் இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க முடிவு செய்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறோம் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…