கொரோனா தடுப்பூசி : 97% பேர் திருப்தி தெரிவித்துள்ளனர் – மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்

Published by
லீனா

இந்தியாவில் இதுவரை  45,93,427 வழங்கப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 13 முதல் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வந்தது.  தற்போது இதற்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட நிலையில் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை  45,93,427 வழங்கப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 13 முதல் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய மிக விரைவாக நாடாக இந்தியா மாறியுள்ளது. 4 மில்லியன் தடுப்பூசிகள் வழங்க 18 நாட்கள் மட்டுமே ஆனது என்றும் நாடு முழுவதும் உள்ள சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்களின் நோய்த்தடுப்பு மருந்துகளே நாங்கள் செய்து கொண்டிருக்கும்போது, தடுப்பூசி போடப்படும் தளமாக 1,739 தனியார் மையங்களையும், 5,911 பொது மருத்துவமனைகளையும் பயன்படுத்துகிறோம் என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தடுப்பூசி போடப்பட்டு ஒரு நாளைக்கு பின் அனைத்து தடுப்பூசி போடபட்ட நபர்களின் தொலைபேசிக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது.  மொத்தத்தில் 5,12,128 தடுப்பூசி போட்டு, அதில் 97 சதவீதத்துக்கும் அதிகமானோர் திருப்தி அடைந்து உள்ளதாக கூறினார். நோய் தடுப்பு மருந்துகளில் மத்தியப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 73 சதவீதத்துக்கும் அதிகமானோர் இப்போது தடுப்பூசிகளின் முதல் டோசை எடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

Fact Check: பாடகி ஆஷா போஸ்லே மரணம்.? மகன் கூறிய உண்மை தகவல்.!

Fact Check: பாடகி ஆஷா போஸ்லே மரணம்.? மகன் கூறிய உண்மை தகவல்.!

டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…

57 seconds ago

இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

32 minutes ago

INDvsENG : மூன்றாவது போட்டியை பார்க்க விராட் கோலி ஏன் வரவில்லை? தினேஷ் கார்த்தி உடைத்த உண்மை!

லண்டன் : உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  விராட்…

50 minutes ago

’75 வயதானால் வழி விடுங்கள்” …யாரை சொல்கிறார் மோகன் பகவத்?

மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத்,…

1 hour ago

Mrs & Mr திரைப்படத்தில் “பாட்டுக்கு அனுமதியே வாங்கவில்லை”… வழக்கு தொடர்ந்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

2 hours ago

அவிநாசி ரிதன்யா வழக்கு – மாமியாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் !

திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது…

3 hours ago