பஞ்சாபில் கொரோனா பாதிப்பு 41-ஆக உயர்வு.!

பஞ்சாபில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்த நிலையில், தற்போது 41-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சித்து தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பஞ்சாபில் முதலாவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார். மொஹாலி மாவட்டத்தின் நயகோவன் நகரத்தைச் சேர்ந்த 65 வயதான முதியவர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பஞ்சாபில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில ஊடங்கங்கள் தெரிவித்துள்ளது.
#CoronaVirusUpdate | 65-year-old coronavirus patient dies in Punjab; COVID-19 deaths in state rise to 4: Official (PTI)
— HT Punjab (@HTPunjab) March 31, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025