முதலில் சீனாவில் தொடங்கி பல்லாயிரக்கணாக்கான உயிர்களை காவு வாங்கி, தற்போது மற்ற நாடுகளில் தனது ஆதிக்கத்தை காட்டி வருகிறது உயிர்கொல்லி நோயான கொரோனா. இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டின் அரசும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது, இந்தியாவிலும், 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாஞ்சாப்பிலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…