ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 83 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், மொத்தம் இதுவரை 3,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 52,952 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1,783 ஆகவும் உள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட 52,952 பேரில் 15,267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்தது. நாட்டிலேயே அதிகமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 16758 பேர் பாதிக்கப்பட்டு, 651 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் 3317 பேர் பாதிக்கப்பட்டுளர்னர். இன்று மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3400 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் இன்று புதிதாக கொரோனா கண்டறியப்படத்தில் அஜ்மீர் 5, சித்தோர்கர் 16, தோல்பூர் 4, ஜெய்ப்பூர் 13, ஜோத்பூர் 22, கோட்டா 2, பாலி 7, சிரோஹி 1, உதய்பூர் 1 போன்ற மாவட்டங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பலி எண்ணிக்கை 95 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,740 ஆகவும் உள்ளது. தற்போது 1,565 பேர் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.’
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…