கொரோனா கண்டறியும் கருவியில் வெப்பநிலையை குறைத்து காட்ட மாத்திரை பயன்படுத்தியவர் கைது!

Published by
Rebekal

கொரோனா வைரஸ்க்கு  பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த நோயிலிருந்து குணமாகி செல்கின்றனர். எனவே இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகிறது. 

 வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை உடல் வெப்பநிலை மற்றும் நோய்களை கண்டறிந்து தான் நாட்டிற்குள் அனுமதித்து வருகின்றனர். இவ்வாறு உடல் வெப்பநிலை கணிக்கும் கருவியில் தங்களது உடல் வெப்பநிலை குறைவாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக பரசிட்டமோல் மாத்திரையை சிலர் உட்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் அவ்வாறு இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த ஒருவர் தற்போது மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட போது தன்னுடன் வந்த 10 பேர் இதுபோன்று செய்ததாகவும்,  மாத்திரை உட்கொண்டதால் தான்  உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Published by
Rebekal

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

9 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

56 minutes ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

2 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

3 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

5 hours ago