மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 9 பேர் உயிழந்துள்ளனர். மேலும் 65 பேர் நேற்று மட்டும் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 4,666 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது. மேலும், குணப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 572 ஆக உள்ளது. அதில்,
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…