முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வடகிழக்கு டெல்லி வன்முறையில் பங்கு வகித்ததாகக் கைது கைது செய்யப்பட்ட ஜே.என்.யு முன்னாள் மாணவர் உமர் காலித் குடும்பத்தை சந்திக்க கோரிய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
காலித் தற்போது பத்து நாள் போலீஸ் ரிமாண்டில் உள்ளார். அவரது ரிமாண்ட் காலம் செப்டம்பர் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ரிமாண்ட் காலத்தில் காலித் குடும்பத்தை சந்திக்க விரும்புகிறார் என்று காலித்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ரிமாண்டின் போது குடும்பத்தை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கர்கர்டூமாவைச் சேர்ந்த கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 13 ம் தேதி உமர் காலித் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள், நீதிமன்றம் 10 நாள் ரிமாண்டில் காலித்தை போலீசாரிடம் ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…
அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…
சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…