உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..!முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி கலவரம்..! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் கைது.!கடந்த பிப்ரவரி மாதம் பிப்ரவரி 24-ம் தேதி அன்று வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும் , சட்டத்திற்கு எதிரானவர்களுக்கும்