கொரோனாவிற்கு சாதி, மதம், மொழி, நிறம் ஏதும் தெரியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலமாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் அதற்கு சாதி, மதம், மொழி, நிறம் ஏதும் தெரியாது. கொரோனாவை தடுக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் சகோதரத்துவத்துடன் முதன்மையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…