மத்தியப்பிரதேச பயிற்சி விமான விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் விமானி.
சிம்ஸ் விமான பயிற்சி மையம் சாகர் நகரின் தானா பகுதியில் அமைந்துள்ளது. இன்று பிற்பகல் இந்த நிறுவனத்தில் உள்ள சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விமானத்தை பயிற்சி விமானி ஓட்டி சென்றுள்ளார்.
இந்த விமானத்தை தரையிறக்கும் வேளையில் ஓடுபாதையிலிருந்து விலகி சென்றுள்ளது. அருகில் இருக்கும் தரையில் விமானம் சென்று மோதியுள்ளது. விபத்துக்குள்ளான இந்த விமானத்திலிருந்து பயிற்சி விமானி அதிர்ஷ்டவசமாக உயிரோடு தப்பித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து பேசிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் இதற்காக தனிகுழுப்படை சென்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…