புதுச்சேரியில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! தளர்வுகள் என்னென்ன..!

Published by
Sharmi

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் புதிய தளர்வுகளோடு ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளனர்.

கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வந்ததை அடுத்து புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூன் 21 வரை அறிவித்த ஊரடங்கை தற்போது மேலும் நீட்டித்து ஜூன் 30 வரை புதிய தளர்வுகளோடு அறிவித்துள்ளனர். இதில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் பின்வருமாறு:

  • திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 பேரை கொண்டு தொடங்க அனுமதி.
  • மதுக்கடைகள் உட்பட அனைத்து வித கடைகளும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி.
  • பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி.
  • அனைத்து தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களோடு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி.
  • பொதுப் போக்குவரத்து காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி.
  • திரையரங்கு மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Published by
Sharmi

Recent Posts

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

6 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

6 hours ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

7 hours ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

8 hours ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

9 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

9 hours ago