ஊரடங்கை நீங்கள் ON/OFF செய்ய அது சுவிட்ச் இல்லை -ராகுல் காந்தி

Default Image
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஊரடங்கு உத்திரவு  தளர்த்துவதை பற்றி மத்திய அரசுக்கு தனது கருத்தை  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .மத்திய அரசு ஊரடங்கை மே 17 க்கு பிறகு தளர்த்துவதை பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் .
 
ஊரடங்கை தளர்த்தியும் மீண்டும் தொடர்வதற்கு அது சுவிட்ச் இல்லை என்றும் ஊரடங்கை தளர்த்துவதற்கு முன்னர் அது பற்றி தெளிவான திட்டமிடுதல் இருக்க வேண்டும் . இதற்கு மாநில, மத்திய அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவைப்படும் ”என்று ராகுல் வீடியோ கான்ஃபிரன்சிங்கில் நடந்த  செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்