இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரமாக உள்ளது.
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 94 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், இவர்களில் 88 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 1.37 லட்சம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு பாதிக்கப்பட்டவர்களில் 1% பேருக்கு தான் ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 39,036 பேர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 444 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது குணமாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர பாதிக்கப்பட்ட 94.32 லட்சம் பேரில் 4.48 லட்சம் பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…