பட்டப்படிப்பை முடித்த ஒரு இளம்பெண் காணாமல் போய், பின்னர் போலீசார் தேடுதல் வேட்டையில் சாக்குமூட்டையில் பிணமாக கிடைக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் தனது பட்டப்படிப்பை முடிந்த அந்த பெண் ஹரியானாவில் மேற்படிப்பு தொடங்க திட்டமிட்டிருந்துள்ளார். இந்நிலையில், தனது பழைய ஆசிரியரை பார்த்துவிட்டு வருவதாக, கூறி, வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் வெகுநேரமாகியும் அவரை காணவில்லை. இதனால் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.
பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு ஓ=பிறகு அங்குள்ள ஒரு கால்வாயில் சந்தேகப்படும்படியாக ஒரு மூட்டை தென்படுவதை பார்த்து அதனை ஆராய்ந்த போது அது காணாமல் போன இளம்பெண்ணின் உடல் என கண்டறியப்பட்டது.
பின்னர் அந்த உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொள்ளப்பட்டது தெரியவந்தது. அந்த பெண் தனது ஆசிரியரை பார்க்க செல்வதாக கூறியதால் அந்த ஆசிரியரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சந்தேகப்படும்படியாக இருக்கும் நபர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…