உலகிலேயே கொரோனா சோதனைகள் டெல்லியில் தான் அதிகம் எடுக்கப்பட்டுள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரில் கொரோனாவுக்கு நடத்தப்பட்ட சோதனைகள் உலகிலேயே மிக அதிகமானவை, ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 3,057 சோதனைகள் இங்கு நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார் .
நேற்று நடைபெற்ற டெல்லி சட்டமன்றத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 3,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள கொரோனாவை பெரிய அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இது டெல்லியின் இரண்டு கோடி மக்களின் ஆதரவால் மட்டுமே இது சாத்தியமானது என்று அவர் கூறினார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…