உலகிலேயே கொரோனா சோதனைகள் டெல்லியில் தான் அதிகம் – அரவிந்த் கெஜ்ரிவால்

Published by
கெளதம்

உலகிலேயே கொரோனா சோதனைகள் டெல்லியில் தான் அதிகம் எடுக்கப்பட்டுள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரில்  கொரோனாவுக்கு நடத்தப்பட்ட சோதனைகள் உலகிலேயே மிக அதிகமானவை, ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 3,057 சோதனைகள் இங்கு நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார் .

நேற்று நடைபெற்ற டெல்லி சட்டமன்றத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 3,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள கொரோனாவை பெரிய அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இது டெல்லியின் இரண்டு கோடி மக்களின் ஆதரவால் மட்டுமே இது சாத்தியமானது என்று அவர் கூறினார்.

 

Published by
கெளதம்

Recent Posts

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

57 minutes ago

தவெக போராட்டத்தில் தொண்டர்கள் அடுத்தடுத்த மயக்கம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…

1 hour ago

டெல்லியில் குடி போதையில் கார் ஏற்றி 5 பேரை கொலை செய்த நபர் கைது.!

டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…

1 hour ago

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் குடியரசுத் தலைவர்.!

டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…

2 hours ago

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…

3 hours ago

”வெற்று விளம்பர திமுக, இப்போ ‘Sorry மா’ மாடல் ஆட்சியாக மாறிவிட்டது” – கடுமையாகச் சாடிய விஜய்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…

3 hours ago