டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக 31 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு.
டெல்லியில் வடமேற்கு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 31 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் நேற்று கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்று காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
ஆனால், பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பாகவே சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். பின்னர் அந்த போலீஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் இருந்த அனைவரையும் தாங்களாகவே தனிமைப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் அவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே டெல்லியில் கொரோனா வைரசால் இதுவரை 5104 பேர் பாதிக்கப்பட்டு, 64 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…