ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுப்பு – வெளியேறிய 2 மாணவிகள் ..!

Published by
Rebekal

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி எனும் பகுதியில் வித்யோத்யா  கல்லூரியில் தேர்வு நடந்துள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

6.64 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில், நுழைவாயிலில் இருந்தே  இந்த முஸ்லீம் மாணவிகளை ஹிஜாப்பை அகற்றிவிட்டு தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து இரண்டு ஹிஜாப் அணிந்த பியூசி மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அவ்விடத்தை விட்டு சென்றுள்ளனர்.

தேர்வு மையத்திற்குள் வருவதற்கு முன் மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஹிஜாப் அணிவதற்கும் முன்னதாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

44 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

1 hour ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

5 hours ago