இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை
உலகம் முழுவதிலும் கொரோனா தனது ஆட்டத்தை நிறுத்தவே இல்லை. இன்று வரை உலகம் முழுவதும் 4,342,685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை 292,893 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா தனது கோர முகத்தை பல இடங்களில் காண்பித்து வருகிறது. கொரோனா இல்லாத மாநிலமே இல்லை. இதுவரை இந்தியாவில் 74,292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,415 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,524 ஆக அதிகரித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 121 ஆக உள்ளது.
குணமாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை தவிர்த்து மருத்துவமனையில் தற்பொழுது 47,457 பேர் உள்ளனர். இருப்பினும் இதுவரை மொத்தமாக இந்தியாவில் குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 24,420 ஆக உள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…