இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பாவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ள நிலையில், 1 முதல் 11ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக, பல மாநிலங்களில் அம்மாநில அரசுகள் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, தற்போது பல மாநிலங்களில் 12-ம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், கோவா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…