மத்திய பிரதேச மாநிலம், சாகர் எனும் மாவட்டத்தில் ராஹலி எனும் கிராமத்தைச் சேர்ந்த சியாம் லால் யாதவ். இவர் தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அதனை சின்ன காயம் என்று நினைத்து கவனிக்காமல் விட்டுவிட்டார். அது நாளடைவில் கட்டியாக வளர்ந்துள்ளது. அதனை முடிவெட்டுபவர் வெட்டியுள்ளார். பின்னர் மீண்டும் பெரிதாக வளர அதனை மீண்டும் வெட்டியுள்ளார்.
இதனால், அந்த கட்டி நான்கு இன்ச் அளவிற்கு தலையில் கொம்பு வைத்தது போல வளர்ந்து விட்டது. இதனை கண்ட கிராமவாசிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இந்த கட்டியை அகற்ற அவர் மருத்துவமனை மருத்துவமனையாக தேடி அலைந்துள்ளார். அவர் சென்ற மருத்துவமனைகளில் இதனை அகற்ற மறுத்துள்ளனர். பிறகு தனது நண்பரின் ஆலோசனைக்கு இணங்க, போபாலில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கு அவரை பரிசோதித்த பின்னர், டாக்டர் விஷால் விஷால் தலைமையிலான மருத்துவ குழு வெற்றிகரமாக இந்த கட்டியை அகற்றி உள்ளனர். தற்போது தான் அந்த விவசாயிக்கு தலைக்கு மேல் இருந்த பாரம் இறங்கியுள்ளதாக நிம்மதி அடைந்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…