இந்தியாவில் லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு, நேற்று ஒரே நாளில் 8,782 கடந்த பாதிப்பு.
உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 190,609 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,408 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 91,852 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 8,782 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 223 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர்த்து மருத்துவமனையில் 93,349 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…