ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது .அதில் இரண்டு கட்டங்களாக தேர்தல் முடிந்த நிலையில் இன்று 3-ம் கட்டமாக தேர்தல் தொடங்கி உள்ளது.
இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7.00 மணிக்கு தொடங்கியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் இருப்பதால் 12 தொகுதிகளில் மட்டும் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
மீதியுள்ள ராஞ்சி, ஹதியா, காங்கே, ராம்கர் மற்றும் பர்கத்தா ஆகிய ஐந்து தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாநில அமைச்சர்கள் சிபி சிங், நீரா யாதவ், பாபு லால் மராண்டி உள்ளிட்ட போட்டியிட்டு உள்ளனர்.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…