நேற்று முன்தினம் நள்ளிரவு 0 .15 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து ஸ்பைஸ்ஜெட் எஸ் ஜி 406 விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் இருந்த ஒரு பயணி விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து விமானம் 0 .31 இந்தூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பயணி நெஞ்சு வலிப்பதாக கூறிய அடுத்த சில நொடிகளில் விமானி விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அங்கு தயாரான நிலையில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் இருந்தன.
பின்னர் அந்த பயணியை பாந்தியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து இந்தூர் எம் ஒய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த பயணி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக விமான நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…