சாலையோரத்தில் மயங்கிவிழுந்து இறந்தவரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற ஊழியர்கள்!

Published by
Venu

உத்திரபிரதேச மாநிலத்தில் இறந்தவரின் உடல் அலட்சியமாக குப்பை வண்டியில் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் 40 வயது  உடைய ஆண் ஒருவர் சாலையின் ஓரம் மயங்கி விழுந்தார்.ஆனால் அங்கு உள்ளவர்கள் மயங்கி விழுந்த நபரின் உடலை பரிசோதித்து பார்த்தார்கள்.ஆனால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அந்த பகுதிக்கு வந்த அதிகாரிகள் குப்பை வண்டியில் இறந்தவரின் உடலை எடுத்து சென்றனர்.அந்த சமயத்தில் அருகில் 3 போலீசார் இருந்தனர்.ஆனாலும் அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.மேலும் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் இறந்தவரின் உடலை எடுக்க மறுத்துவிட்டனர்.இந்த வேளையில் தான் அருகில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்தார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில் இறந்தவர் சாக்சோரா கிராமத்தை சேர்ந்த முகமது அன்வர் என்பது தெரியவந்தது.இறந்தவரின் உடலை எடுத்துச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எஸ்.ஐ தேவ் ரஞ்சன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே சம்பவ இடத்தில் இருந்த 3 போலீசார், 4 நகராட்சி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   

Published by
Venu

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

2 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

44 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

1 hour ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago