மக்களவை தேர்தல்: உத்திர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலில் 67 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையயில், இன்று இறுதி கட்ட தேர்தல் வாக்குபதிவில் மீதம் உள்ள 13 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் வகுப்பதிவில் தான் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கோஷி மக்களவை தொகுதி சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் தற்போது வாக்குப்பதிவு குறித்து குற்றசாட்டை முன்வைத்துள்ளர்.
கோஷி தொகுதி சமாஜ்வாடி வேட்பாளர் ராஜீவ் ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல வாக்குச் சாவடிகளில் EVM மிஷின்கள் சரியாக வேலை செய்யவில்லை, இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு,மக்கள் வாக்களிக்க இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்த பிரச்சனைகள் குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம் எனவும் கூறினார். சமாஜ்வாடி வேட்பாளர் ராஜீவ் ராய்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…