மத்திய அரசு ஊழியர்களுக்கான பயணப்படி (TA) உரிமைகோரல்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!

Published by
லீனா

ஓய்வு பெற்ற 60 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை உரிமைக்கோரல்களை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு.

ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சொந்த ஊருக்கு சென்று குடியேறுவதற்காக மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு உரிமைகோரல்களை  சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக பல்வேறு அரசுத்துறை இடமிருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்த கோரிக்கைகளை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஊழியர்களுக்கான பயணப்படி உரிமைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. அதன்படி ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற 60 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை உரிமைக்கோரல்களை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இடமாற்றம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் TA உரிமைகோரலை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 60 நாட்கள் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

60 நாட்களுக்குள் TA உரிமைகோரல்களை சமர்ப்பிப்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்ததால் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

51 minutes ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

1 hour ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago