சமூக ஊடகங்களில் வைரலாகிய ஒரு வீடியோவில், ஒரு முதியவர் ஒரு தெரு நாய்க்கு தண்ணீர் குடிக்க உதவினார்.
ஒரு முதியவர் தெருவில் சுற்றி திரியும் நாய்க்கு தண்ணீர் குடிக்க உதவினார். அந்த நபர் தனது தெருவின் குடிநீர் தொட்டிலிருந்து தன கையால் வைத்து தண்ணீரை நிரப்பினார். அதன்பிறகு, அவர் தனது கைகளிலிருந்து தண்ணீரைக் அந்த நாய் குடித்துவிட்டு அதன் தாகத்தைத் தணித்தபடி நடந்து சென்றது. அந்த வீடியோவை ஒடிசா ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
44 விநாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு நாய் தண்ணீர் குடிக்க உதவுவதை முதியவர் காணலாம். அந்த முதியவர் தன் கைகளை கப் செய்து சாலையோரத்தில் உள்ள ஒரு படுகையில் இருந்து தண்ணீரை கொண்டு நாயிடம் சென்று அதன் தாகத்தைத் தணிக்கும் வரை தண்ணீர் வழங்குகிறார்.
கடந்த மாதம், ஒரு மனிதனின் உள்ளங்கையில் இருந்து ஒரு சிறிய பச்சை பாம்பு குடிக்கும் வீடியோ வைரலாகிவிட்டது. வீடியோவில் பாம்பு குடிக்கும் தண்ணீரைக் கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டனர்.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…