டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணை கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் கட்டடத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தில் உள்ள ஆறாவது மாடியில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இன்னும் சரியாக வெளியாகவில்லை, போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…