கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
கொரோனா வைரஸை உறுதி செய்ய பி.சி.ஆர் டெஸ்ட் முறையையே பின்பற்ற மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேபிட் டெஸ்ட் முறையில் மாறுபட்ட முடிவுகள் வெளியான நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு ANTIBODY எனப்படும் பிறபொருளெதிரி உருவாவதை கண்டறியவே ரேபிட் டெஸ்ட் முறை பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளது.
இந்நிலையில் கொரோனாவை கண்டறிய மட்டுமே மாநில அரசுகள் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவை உறுதி செய்ய பி.சி.ஆர் டெஸ்ட் அவசியம் என்றும் ரேப்பிட் டெஸ்ட் கிட் தவறான முடிவுகளை காட்டுவதாக சில மாநிலங்களில் புகார் எழுந்த நிலையில், 2 நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் பரிசோதனையை நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…