நாகலாந்து மணிப்பூர் மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும் சிபிஐ முன்னாள் இயக்குநருமான அஸ்வின் குமார் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக
மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 2008 முதல் 210 வரை சிபிஐ இயக்குநராக பொறுப்பு வகித்த அஸ்வினி குமார் கடந்த 2014ல் நாகலாந்து ஆளுநராகவும் 2013ல் மணிப்பூர் ஆளுநராக சிறிது காலம் பொறுப்பு வகித்தார்.ஓய்வுக்கு பிறகு சிம்லாவில் தனியார் பல்கலைக்கழகத்தில் வேந்தராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் போலிச்சான்றிதழ் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் அஸ்வினி குமார் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று கோணத்தில் போலீசார் விசாரணைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…