பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீதான மாணவி கற்பழிப்பு குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லூரி மாணவி ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும் தன்னை கொலை செய்துவிடுவதாகவும் அச்சுறுத்துகின்றனர் என்று சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் .இதனிடையே அந்த மாணவியின் தந்தை சின்மயானந்த் தங்களை அச்சுறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
கடந்த வாரத்தில் கற்பழிப்பு குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் அந்த மாணவி 43 விடியோக்கள் அடங்கிய பென்ட்ரைவை கொடுத்திருந்தார் .இந்நிலையில் பாஜகவே சேர்ந்த சுவாமி சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…