முன்னாள் மத்திய மந்திரி பூட்டா சிங்கின் மகன் அரவிந்தர் சிங் காலமானார்.
முன்னாள் மத்திய மந்திரி பூட்டா சிங்கின் மகன் தான் அரவிந்தர் சிங். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். டெல்லியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வாக இருந்த ஐம்பத்தி ஆறு வயதுடைய அரவிந்தர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு தியோலி தொகுதியில் நடைபெற்ற சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், தற்பொழுது உயிரிழந்துள்ளார். இவரது இறுதிச் சடங்கு டெல்லியில் உள்ள லோதி நகரில் இன்று நடைபெறும் என டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…