மொபைல் போன்களிலிருந்து சீன பயன்பாடுகளை நீக்குபவர்களுக்கு இலவச முகமூடி.
கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்குப்பின் இந்தியாவில், சீனாவுக்கு எதிரான மனநிலை வலுத்து வருகிறது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, உத்திர பிரதேசத்தில், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தங்கள் மொபைல் போன்களில் இருந்து சீன பயன்பாடுகளை நீக்கும் அனைவருக்கும் இலவச முகமூடிகளை வழங்கும் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
இதுகுறித்து, உள்ளூர் பாஜக எம்எல்ஏ அனுபமா ஜெய்ஸ்வால் அவர்கள் கூறுகையில், நாட்டில் 59 சீன செயலிகளை மத்திய அரசு தடைசெய்த பின்னர், சீன பயன்பாடுகளை நீக்குவதற்கு இலவச முகமூடிகளை வழங்கும் பிரச்சாரத்தை நான் தொடங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…