தவளைகளால் அல்லோலப்படும் கிராம மக்கள்! எந்த ஊர் தெரியுமா?

Published by
மணிகண்டன்

ஆந்திர மாநிலத்தில் தற்போது பெருமழை பெய்துவருகிறது. இதனால், அங்குள்ள பல ஊர்களில் சுற்றுயும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், குத்தி பகுதியில் மழைநீர் ஊருக்குள் உட்புகுந்து தேங்கி கிடப்பதால், அந்த ஊரில் எங்கு பார்த்தாலும் தவளை மயமாக இருஇருக்கிறதாம். இதனால் கிராமவாசிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனராம்.

மழைநீரில் மட்டுமல்லாமல், குடிப்பதற்காக வைத்து இருக்கும் நேரிலும் தவளைகள் குதித்து விளையாடுகிறதாம் இதனால் கிராம வாசிகள் எப்போது இந்த பேய் மழை நிற்கும், நமக்கு எப்போது இந்த தவளைகளிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என யோசித்து வருகின்றனராம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர்…செம டென்ஷனான கிறிஸ் கெயில்!

வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர்…செம டென்ஷனான கிறிஸ் கெயில்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

7 hours ago

பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…

7 hours ago

ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…

8 hours ago

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

9 hours ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

10 hours ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

11 hours ago