நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் தவிர்க்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் இதற்கான விழிப்புணர்வு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு சேவையில் ஒரு உணவகம் இணைந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர் எனும் ஊரில் இயங்கி வருகிறது கார்பேஜ் காஃபே எனும் உணவகம். இந்த உணவகத்தில் குறைந்த பட்சம் அரை கிலோ நெகிழியை (பிளாஸ்டிக் ) கொடுத்தால் உணவுக்கு பணம் தர தேவையில்லை. இதனால் இந்த ஹோட்டலுக்கு மக்கள் அதிகமாக தங்கள் வீட்டில் இருக்கும் நெகிழியோடு வந்து உணவு உண்டு செல்கின்றனர்.
அம்பிகாபூரை நெகிழி இல்லாத சுத்தமான இடமாக மாற்றவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்த ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார். நெகிழியை ஒழிக்க முனைந்துள்ள இந்த அசத்தல் ஹோட்டலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…