அரை கிலோ பிளாஸ்டிக் தந்தால் வயிறு நிறைய சாப்பாடு! அசத்தும் சத்தீஸ்கர் உணவகம்!

Published by
மணிகண்டன்

நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் தவிர்க்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் இதற்கான விழிப்புணர்வு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு சேவையில் ஒரு உணவகம் இணைந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர் எனும் ஊரில் இயங்கி வருகிறது கார்பேஜ் காஃபே எனும் உணவகம். இந்த உணவகத்தில் குறைந்த பட்சம் அரை கிலோ நெகிழியை (பிளாஸ்டிக் ) கொடுத்தால் உணவுக்கு பணம் தர தேவையில்லை. இதனால் இந்த ஹோட்டலுக்கு மக்கள் அதிகமாக தங்கள் வீட்டில் இருக்கும் நெகிழியோடு வந்து உணவு உண்டு செல்கின்றனர்.
அம்பிகாபூரை நெகிழி இல்லாத சுத்தமான இடமாக மாற்றவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்த ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார். நெகிழியை ஒழிக்க முனைந்துள்ள இந்த அசத்தல் ஹோட்டலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago