Categories: இந்தியா

2 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்தும் ‘Go First’ நிறுவனம்.!

Published by
கெளதம்

நிதி நெருக்கடி காரணமாக 2 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்தும் ‘Go First’ நிறுவனம்.

நிதி நெருக்கடி காரணமாக விமான நிறுவனமான ‘கோ ஃபர்ஸ்ட்’ நிறுவனம், திவால் நிலைக்கான மனுவையும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌசிக் கோனா தெரிவித்தார்.

இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ‘Go First’ விமான நிறுவனம், வரும் மே 3, 4ம் தேதிகளில் விமான சேவையை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்துள்ளது.

அதாவது, பிராட் மற்றும் விட்னி (P&W) இன்ஜின்களை வழங்காததால் வாடியா குழுமத்திற்கு சொந்தமான விமான நிறுவனம் சுமார் 28 விமானங்களை தரையிறக்கியுள்ளதாக கௌசிக் கோனா கூறியுள்ளார். இதனால் தான் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்.

Go First என்பது கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக தோல்வியின் விளிம்பில் இருக்கும் மற்றொரு இந்திய விமான நிறுவனம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜெட் ஏர்வேஸ் இந்த நிதிச் சிக்கலைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

14 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago