ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகள் செல்லும் – இந்திய மருத்துவ கவுன்சில்

Published by
லீனா

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மானவர்களுக்கு ஆணலாய்ன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்பட்டுவரும் ஆன்லைன் வகுப்புகள் செல்லாது என்று  இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளதாக  செய்திகள் வெளியான நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளர் ஆர்.கே.வாட்ஸ் என்பவர் அனைத்து மருத்துவ கல்லூரிகளின்  முதல்வர்களுக்கும் எம்.சி.ஐயின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், அயல்நாட்டு மருத்துவ  பல்கலைகழகங்கள் நடத்தும் மருத்துவ படிப்புகளுக்குத்தான் ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கவில்லை என்று ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.  ஆனால், இந்தியாவில் உள்ள பல்கலைகழகங்கள், மருத்துவ கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா காலத்தில் ஆன்லைன்  மூலமாக நடத்தப்படும் வகுப்புகள் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பேரிடர் உள்ள தற்போதைய நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான தியரி வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என்றும், கொரோனா  பேரிடர் முடிவுக்கு வந்தபின் கல்லூரிகள் திறக்கப்படும்போது பிராக்டிகல் மற்றும்  கிளினிகல் பயிற்சி நடத்தி வகுப்புகளை சமன் செய்து  கொள்ளலாம் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

7 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

8 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

8 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

9 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

9 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

10 hours ago