ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் எஸ்.பி.ஐ ஆகியவை இணைந்து ரயில்வே பயணிகளுக்காக ஒரு புதிய ரூபே கிரெடிட் கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன. இது இந்திய ரயில்வே தன்னம்பிக்கை பெற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்டை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த கார்டை பெற உங்கள் தனிப்பட்ட விவரங்கள், மொபைல் எண், முகவரி, தொழில்முறை விவரங்கள் போன்ற கொடுக்கவேண்டும். கார்டை விண்ணப்பிக்க கீழே உள்ள விண்ணப்பிக்க லீக்கை கிளிக் செய்யவும்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…