இலங்கைக்கு புதிய இந்திய தூதர் நியமிப்பு..!

Default Image
  • இலங்கை தூதராக இருந்த தரன்ஜித் சிங் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார்
  • இந்நிலையில் இலங்கைக்கான புதிய இந்திய தூதராக கோபால் பாக்லே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தூதராக இருந்த தரன்ஜித் சிங் சாந்துவை அமெரிக்காவுக்கான தூதராக இந்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இதனால்  இலங்கைத் தூதர் பத காலியான நிலையில் இலங்கைக்கான புதிய இந்திய தூதராக கோபால் பாக்லே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

கோபால் பாக்லே 1992ம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை பிரிவுஅதிகாரியாக இந்திய அரசு நியமித்தது. இப்பொழுது பிரதமர் அலுவலக இணை செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ,பாகிஸ்தானுக்கான இந்திய துணைத்தூதர்,வெளியுறவு அமைச்சகத்திலுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் விவகார பிரிவையும் கையாண்டு  பல முக்கிய பதவிகளை பாக்லே வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K