அரசு எஞ்சினியர் ரம்பவன், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் அரசு இன்ஜினியராக பணியாற்றி வருபவர் ரம்பவன். இவர் கடந்த மாதம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை 5 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் பண்டா, சித்ரகூட் மற்றும் ஹமீர்பூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இதனையடுத்து ரம்பவனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் 8 மொபைல் போன்கள், ரூ.8 லட்சம் ரொக்கம், பொம்மைகள், ஒரு மடிக்கணினி மற்றும் பிற டிஜிட்டல் சான்றுகள் கிடைத்துள்ளன.
மேலும், அங்கு ஏராளமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மின்னஞ்சல்களை ஆராய்ந்ததில் அவர் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருடன் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மனைவி துர்காவை சிபிஐ கைது செய்துள்ளது. அவர்களுக்கு உதவி செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், துர்காவதி ஜனவரி 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…