நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்!

Published by
லீனா

நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்.

பொதுவாக பெண்கள் தங்களது கூந்தலை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதுண்டு. கூந்தலின் ஆரோக்கிய வளர்ச்சிக்காக, எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்பவர்களும் உள்ளார். அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் வசித்து வரும், நிலன்ஷி படேல் (18) என்ற இளம்பெண், கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான, த நைட் ஆப் ரெகார்ட்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு,  5 அடி 7 அங்குலம் (170.5செமீ) நீளத்திற்கு முடி வளர்த்தத்திற்காக பரிசு கொடுத்தனர்.

தற்போது, அந்த சாதனை, அவரே முறியடித்து,  இளம்பருவத்தில் 2 மீட்டர் நீளத்திற்கு முடி வளர்த்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், ‘சிறு வயதில் நான் முடிவெட்ட சென்றேன். அது மிக மோசமான அனுபவமாக அமைந்துவிட்டது. அன்றிலிருந்து நன் முடிவெட்ட போவதில்லை என்று தீர்மானம் எடுத்தேன். போட்டியில் கலந்து கொண்ட பிரபலமாக நான் இந்த சாதனையை செய்யவில்லை என கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

46 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

1 hour ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

2 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

3 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

6 hours ago