நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்.
பொதுவாக பெண்கள் தங்களது கூந்தலை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதுண்டு. கூந்தலின் ஆரோக்கிய வளர்ச்சிக்காக, எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்பவர்களும் உள்ளார். அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் வசித்து வரும், நிலன்ஷி படேல் (18) என்ற இளம்பெண், கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான, த நைட் ஆப் ரெகார்ட்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு, 5 அடி 7 அங்குலம் (170.5செமீ) நீளத்திற்கு முடி வளர்த்தத்திற்காக பரிசு கொடுத்தனர்.
தற்போது, அந்த சாதனை, அவரே முறியடித்து, இளம்பருவத்தில் 2 மீட்டர் நீளத்திற்கு முடி வளர்த்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், ‘சிறு வயதில் நான் முடிவெட்ட சென்றேன். அது மிக மோசமான அனுபவமாக அமைந்துவிட்டது. அன்றிலிருந்து நன் முடிவெட்ட போவதில்லை என்று தீர்மானம் எடுத்தேன். போட்டியில் கலந்து கொண்ட பிரபலமாக நான் இந்த சாதனையை செய்யவில்லை என கூறியுள்ளார்.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…